Posts

Showing posts from May, 2022

பிசாசின் தந்திரம்

  *ஆபாச படத்தில் - பிசாசின் தந்திரம்* 👻                 இன்றைய காலத்தில் வாலிபர்கள்,சிறுவர்கள் , ஆண்/பெண் , திருமணமானவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் , இரட்சிக்கப்படாதவர்கள், ஊழியர்கள் , விசுவாசிகள், பெரியபதவியில் இருப்பவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் அடிமையாக இருக்கக்கூடிய பாவம் இது.. சிலர் இதை பாவம் என்றும் தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் அடிமையாக உள்ளனர். இன்னும் சிலர் இதேல்லாம் பாவம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இந்த படங்களை துனிகரமாக பார்க்கின்றனர்.  இதற்கு பின்னால் *பிசாசின் மிகப்பெரிய தந்திரம்* உள்ளது.        இத்தந்திரம் என்ன என்பதனை இந்த செய்தியில் தியானிப்போம் . ஜெபத்தோடு வாசியுங்கள் ஆவியானவர் உதவி செய்வார்.                  காண்டாமிருகத்திற்குக்கொப்பான பெலனை கொண்ட இஸ்ரவேல் மக்கள்(தேவனுடைய பிள்ளைகள் ) (எண்ணாகமம் 23:22) எகிப்திலிருந்து கானானுக்கு செல்லும்போது அவர்களை எப்படியாவது அழித்துவிடவேண்டுமென்று மோவாபின் இராஜா துடிக்கின்றான் . இதற்காக பல ஆயிரம் செலவு செய்து அம்மக்களை சபிப்பதற்காக பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை கொண்டு வருகின்றான். ஆனால் பிலேயாமால் எவ்வளவு போரா

நேரம்

 நேரம் குறித்து ஒரு பிரசங்கம். நண்பர்களே, நேரமில்லை அல்லது பொழுது போகவில்லை. இந்த இரண்டில் ஒன்றை தான் நிறைய பேர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நமது நேரத்தை பிறரிடம் அடகு வைத்தால் இப்படித்தான். நேரம் என்பது ஆக்சிஜன், தண்ணீர் போல இயற்கை இலவசமாக உங்களுக்கு வழங்கியிருக்கிறது. வேலை செய்யும்போது மற்றவர்கள் உங்கள் நேரத்தை ”கட்டுப்படுத்த” அனுமதிக்கிறீர்கள். வேலை செய்யாதபோது டி.வி போன்ற பொழுதுபோக்கு சாதனங்களிடன் உங்கள் நேரத்தை ”கரைக்க” அனுமதி கொடுக்கிறீர்கள். ஆக மொத்தம் எப்போதும் அடமானத்தில் இருக்கிறது உங்கள் நேரம். தண்ணீரை காற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம். ஆனால் நேரம்?? நான் இப்போது நேரத்தை அடகு வைக்காத ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நேரத்தை ப்ரொடக்டிவாக பயன்படுத்தி பணமாக மாற்றும் கழைக்கூத்திலிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறேன். எனது நேரத்தை நான் தான் தீர்மானிக்கிறேன். இன்று ஒரு நாளை எடுத்துக்கொண்டால் டிசைன் வேலைகள் இருக்கிறது. காலையில் குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டு, வானகரம் போய் மீன் வாங்கி வந்தேன். கிச்சனில் மனைவிக்கு உதவியாக மீனை கழுவி வைத்தேன். கொஞ்சம் முருங்க
 எபேசியர் 4:29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்த்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் கொலோசேயர் 4:6 அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. நீதிமொழிகள் 15:7 ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல. பிரசங்கி 10:12 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். நீதிமொழிகள் 12:13 துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான். 1 தெசலோனிக்கேயர் 5:11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். நீதிமொழிகள் 15:2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். கொலோசேயர் 3:8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங

பணிவு

  பதவி வரும்போது  பணிவு வர வேண்டும்  துணிவும் வரவேண்டும்  தோழா பாதை தவறாமல்   பண்பு குறையாமல்   பழகி வரவேண்டும் தோழா அன்பே உன்  அன்னை அறிவே உன்  தந்தை உலகே உன் கோவில் ஒன்றே உன் தெய்வன்