Posts

Showing posts from September, 2021

வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉

  வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் ⁉ வேலைக்காரரே , சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து , நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் , தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள் . கொலோசெயர் 3 :22 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு , சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான் . நீதிமொழிகள் 17 :2 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால் , அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் , ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் .   நீதிமொழிகள் 22:29   நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே , சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து , எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான் ; பட்சபாதமே இல்லை . கொலோசெயர் 3 :23 ,24,25   வேலைக்காரரே , அதிக பயத்த

வாயும் வார்த்தைகளும்

  _வாயும் வார்த்தைகளும்_ *மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.* (மத்தேயு 12:36) *தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.* *பரிசுத்த வேதம் போதிக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்"* 1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது  - யாக் 3:5 2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3 3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3 4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது        - சங் 75:4 5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது   - மத் 5:37 6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது   - 1 தீமோ 4:7 7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது         - மத் 12:36 8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது - நீதி 15:1 9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாத           - நீதி 27:2 10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது     - நீதி 20:6 11. தீமையை பேசக்   கூடாது                      - யோபு 27:3 12. துர்ச் செய்தியை பேசக்கூடாது